பல்லவி
எந்தனுசு வர்ணிந்துனேயீ
இந்தி3ரா ரமணுனி நே(னெந்த)
அனுபல்லவி
ஸந்ததமு நம்மு ஸஜ்ஜனுல-
யாஸந்த தீர்சு வஸந்த குமாருனி (எ)
சரணம்
சரணம் 1
மெருகு3 ப3ங்க3ரு சேலமிரவொந்த3 மரியு
நூபுரமுலு க4ல்லனக3 ப4க்துல கனி
கருணாம்ரு2தமு சல்லக3 யோகு3ல
1த3ஹரமுலு ஜ2ல்லனக3 வேஞ்சேஸின (எ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/-அனுசு/ வர்ணிந்துனே/-ஈ/
எப்படி/ யென்று/ வருணிப்பேனே/ இந்த/
இந்தி3ரா/ ரமணுனி/ நேனு/-(எ)
இந்திரை/ மணாளனை/ நான்/
அனுபல்லவி
ஸந்ததமு/ நம்மு/ ஸஜ்ஜனுல/-
என்றும்/ நம்பும்/ நல்லோரின்/
ஆஸ/-அந்த/ தீர்சு/ வஸந்த/ குமாருனி/ (எ)
ஆசை/ யெல்லாம்/ தீர்க்கும்/ வசந்த/ குமாரனை/ எப்படியென்று...
சரணம்
சரணம் 1
மெருகு3/ ப3ங்க3ரு சேலமு/-இரவொந்த3/ மரியு/
துலங்கு/ பீதாம்பரம்/ பொருந்தமாக/ மேலும்/
நூபுரமுலு/ க4ல்லு/-அனக3/ ப4க்துல/ கனி/
சலங்கைகள்/ கலீர்/ என/ தொண்டர்களை/ கண்டு/
கருணா/-அம்ரு2தமு/ சல்லக3/ யோகு3ல/
கருணை/ யமிழ்து/ சொரிந்துகொண்டு/ யோகியர்/
த3ஹரமுலு/ ஜ2ல்லு-அனக3/ வேஞ்சேஸின/ (எ)
இதயங்கள்/ துடிக்க/ எழுந்தருளிய/ இந்திரை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - த3ஹரமுலு ஜ2ல்லனக3 - த3ஹரமுலு க4ல்லனக3 - த3ஹரமுலு சல்லனக3 : இவ்விடத்தில் 'இதயங்கள் துடிக்க' என்பதுதான் பொருந்தும். எனவே, 'த3ஹரமுலு ஜ2ல்லனக3' என்பதே சரியாகும்.
2 - சே-லாகி3ய்யக3 - செயி-லாகி3ய்யக3 : இரண்டுக்குமே பொருள் ஒன்றுதான்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
இப்பாடலில், தியாகராஜர், பிரகலாதனைக் காண, அரி, புவிக்கு வருகை தரும் அழகினை வருணிக்கின்றார்
தும்புரு - வானோர் இசைஞரின் தலைவன்
இந்திரை - இலக்குமி
இந்திரை மணாளன் - அரி
Top